muthu pandi
Well-Known Member
Nice
Nice udஹாய் க்யூட்டிபைஸ் இதோ அடுத்த அத்தியாயம் படிச்சிட்டு சொல்லுங்க
View attachment 8008
நானறியேன் உன்னை 21
நான்தான் First,
மிலா டியர்
நிலா என்ன நினைக்கின்றாள் என்று பார்க்கலாம்அருமையான பதிவு மிலா.மாடியிலே இருந்து குதிச்சுட்டானேனு நெனச்சா, நீச்சல் குளத்துல குதிச்சு நீச்சலடிச்சுட்டு இருக்கான்.
செய்யாத குற்றத்துக்கு தண்டனைங்கற பேர்ல நிலாவே கொடுமை படுத்திட்டு,இப்போ என்ன பேசினாலும் இறங்கி வர மாட்டேங்கிறாளேன்னு புலம்பி பிரயோஜனம் இல்லை.
தப்பு செஞ்ச நிலா,ஈஸ்வரனுக்கே தண்டனை கொடுக்கனும் என வாணன் சொல்லும் போது அதை தடுத்த சுசிலா,உண்மையை தெரிந்து வாணனை நிலா மன்னிக்கறவரைக்கும் நானும் மன்னிக்க மாட்டேன்னு சொல்லிட்டார்.நிலா,வாணனின் அழுகையை நடிப்பாக நினைக்கிறாளே.