ஹாய் பிரண்ட்ஸ்...!!
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இது வரைக்கும் எப்படி இருந்தாலும்.. கண்டிப்பா இனி நல்லா இருப்பிங்க...ஏன்னா கதை முடிந்துவிட்டது.
ரொம்ப சீக்கிரம் ஆரம்பிச்சு..ரொம்ப சீக்கிரம் முடிக்கிறிங்க..? அப்படின்ற உங்க நக்கல் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.
இருந்தாலும் என்ன பண்ண..? இந்த கதைக்கு மனசில் ஒரு முழுமையான வடிவம் கொடுத்த பிறகு தான்.. எழுதவே ஆரம்பிச்சேன்...இடையில் நிறைய சொந்த விஷயங்கள்...கைக்குழந்தை..இப்படின்னு..என்னோட நேரம் எல்லாம் செலவாகி விட்டது.
வருடமே ஓடிவிட்ட காரணத்தினால்..பலருக்கு இப்போதும் என் மீது கொஞ்சம் கோபம் கூட உண்டு.என்ன இவங்க இப்படி பாதில விட்டுட்டு போய்ட்டாங்க என்று..!
பட்..எப்படியோ திரும்பி வந்து...இரண்டு பாகத்திற்கு தயார் செய்து வைத்திருந்த கதையை..குறுநாவலாக முடித்து விட்டேன்.
அதனால் தோழிகள் பலரின் விருப்பத்திற்கு இணங்கி....கூடிய விரைவில்...
இதன் தொடர்ச்சியாக அல்லது வேறு புதியதாய்...ஒரு போலீஸ் ஸ்டோரி கண்டிப்பாக உண்டு.அதற்கான உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இனி ஆரம்பிக்கும் எந்த ஒரு கதையும் இடையில் நிருத்தப்படாது.(பிள்ளை பெரிசாகிடுச்சு...) அதனால் நம்பி படிக்கலாம்.
நம்பிக்கை..அதான எல்லாம்...!!
இது நாள் வரை உங்களை காக்க வைத்தமைக்கு சாரி பிரண்ட்ஸ்...
நம் புதிய தளத்தில்..”கரிசல் காதல்” என்ற கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அந்த கதையையும் தொடர்ந்து படித்து..தொடர் ஆதரவினை வழங்குமாறு..அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
நன்றி பிரண்ட்ஸ்..!!
எல்லாரும் எப்படி இருக்கீங்க..? இது வரைக்கும் எப்படி இருந்தாலும்.. கண்டிப்பா இனி நல்லா இருப்பிங்க...ஏன்னா கதை முடிந்துவிட்டது.
ரொம்ப சீக்கிரம் ஆரம்பிச்சு..ரொம்ப சீக்கிரம் முடிக்கிறிங்க..? அப்படின்ற உங்க நக்கல் மைன்ட் வாய்ஸ் எனக்கு கேட்குது.
இருந்தாலும் என்ன பண்ண..? இந்த கதைக்கு மனசில் ஒரு முழுமையான வடிவம் கொடுத்த பிறகு தான்.. எழுதவே ஆரம்பிச்சேன்...இடையில் நிறைய சொந்த விஷயங்கள்...கைக்குழந்தை..இப்படின்னு..என்னோட நேரம் எல்லாம் செலவாகி விட்டது.
வருடமே ஓடிவிட்ட காரணத்தினால்..பலருக்கு இப்போதும் என் மீது கொஞ்சம் கோபம் கூட உண்டு.என்ன இவங்க இப்படி பாதில விட்டுட்டு போய்ட்டாங்க என்று..!
பட்..எப்படியோ திரும்பி வந்து...இரண்டு பாகத்திற்கு தயார் செய்து வைத்திருந்த கதையை..குறுநாவலாக முடித்து விட்டேன்.
அதனால் தோழிகள் பலரின் விருப்பத்திற்கு இணங்கி....கூடிய விரைவில்...
இதன் தொடர்ச்சியாக அல்லது வேறு புதியதாய்...ஒரு போலீஸ் ஸ்டோரி கண்டிப்பாக உண்டு.அதற்கான உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளலாம்.
இனி ஆரம்பிக்கும் எந்த ஒரு கதையும் இடையில் நிருத்தப்படாது.(பிள்ளை பெரிசாகிடுச்சு...) அதனால் நம்பி படிக்கலாம்.
நம்பிக்கை..அதான எல்லாம்...!!
இது நாள் வரை உங்களை காக்க வைத்தமைக்கு சாரி பிரண்ட்ஸ்...
நம் புதிய தளத்தில்..”கரிசல் காதல்” என்ற கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
அந்த கதையையும் தொடர்ந்து படித்து..தொடர் ஆதரவினை வழங்குமாறு..அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்...
நன்றி பிரண்ட்ஸ்..!!