S Saroja Well-Known Member Aug 7, 2022 #11 இப்படி குடும்பத்தோட இருக்கறது நல்லா இருக்கு இனி இந்த விழாவில் எந்த குழப்பமும் வராம இருந்தா சரி
J jayanthi balakrishnan Well-Known Member Aug 7, 2022 #14 Maamiyar marmaga sanda pogaathu namaku palagidum unmai thaan
L Lakshmimurugan Well-Known Member Aug 7, 2022 #16 அரூஷியின் கவலை நியாயமானதே,சரத் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் நல்லது தான், ஆனால் அது அவரால் முடியுமா.
அரூஷியின் கவலை நியாயமானதே,சரத் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்தால் நல்லது தான், ஆனால் அது அவரால் முடியுமா.
Nachu Well-Known Member Aug 7, 2022 #20 அருமை. ஆமா வர்ஷா வந்தா..... வர்ஷா வந்தா னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்கீங்க..... சீக்கிரமா அந்த வர்ஷாவை கூட்டிட்டு வாங்க. எப்படி பேசுறா னு பார்த்துட்டு அவளை வச்சு செஞ்சுடலாம்...........
அருமை. ஆமா வர்ஷா வந்தா..... வர்ஷா வந்தா னு பூச்சாண்டி காட்டிட்டு இருக்கீங்க..... சீக்கிரமா அந்த வர்ஷாவை கூட்டிட்டு வாங்க. எப்படி பேசுறா னு பார்த்துட்டு அவளை வச்சு செஞ்சுடலாம்...........