தரணி Well-Known Member Aug 6, 2022 #21 குடிச்சிட்டு வந்து வியக்கயானம் வேற யா ஆதவா.... நீ என்ன தான் சொல்லல வர.... அவ இப்போ எந்த பிரச்சினையும் செய்யல.. . சிலர் எதுநடந்தலும் நடக்குன்னு மறந்துட்டு பேசுவாங்கசிலருக்கு அது வராது ... அதுக்கு ஆருஷியை இப்படி பேசிட்டே இருப்பீயா
குடிச்சிட்டு வந்து வியக்கயானம் வேற யா ஆதவா.... நீ என்ன தான் சொல்லல வர.... அவ இப்போ எந்த பிரச்சினையும் செய்யல.. . சிலர் எதுநடந்தலும் நடக்குன்னு மறந்துட்டு பேசுவாங்கசிலருக்கு அது வராது ... அதுக்கு ஆருஷியை இப்படி பேசிட்டே இருப்பீயா
Nachu Well-Known Member Aug 6, 2022 #26 ஏன்டா டேய் அவளை ஏதாவது சொல்லிகிட்டே இருக்க?? முதலில் அன்பா, அனுசரணையா அவ கிட்ட இரு டா. அப்புறமா அவளே உன்கிட்ட அன்பா நடந்துப்பா.
ஏன்டா டேய் அவளை ஏதாவது சொல்லிகிட்டே இருக்க?? முதலில் அன்பா, அனுசரணையா அவ கிட்ட இரு டா. அப்புறமா அவளே உன்கிட்ட அன்பா நடந்துப்பா.