Chitrasaraswathi
Well-Known Member
Nice
ஆருஷிக்கு, மஞ்சுளாவுக்கு உள்ள பிரச்சனை மனக்கவலைகளுக்கு அவர்கள் இப்போது ஒரு நான்கைந்து வருடங்களாக குடித்திருக்க வேண்டும். ஆதவன் நினைக்கிறான் தான் சொல்வது செய்வது எல்லாமே சரி என்று…குடிச்சிட்டு வந்து வியக்கயானம் வேற யா ஆதவா.... நீ என்ன தான் சொல்லல வர.... அவ இப்போ எந்த பிரச்சினையும் செய்யல..
. சிலர் எதுநடந்தலும் நடக்குன்னு மறந்துட்டு பேசுவாங்கசிலருக்கு அது வராது ... அதுக்கு ஆருஷியை இப்படி பேசிட்டே இருப்பீயா
அடேய்களா, நீங்க ரெண்டு பேரும் மாத்தி, மாத்தி இப்படியே பண்ணிக்கிட்டு இருந்தா, நாங்க என்னடா பண்றது??