தேன் சிந்துதே வானம் 5

Advertisement

Srd. Rathi

Well-Known Member
அது மட்டுமில்லை…ஆதவனின் மகனை இன்னும் பார்கவில்லையே இந்த நல்ல பெரிய மனிதர்கள். ஆருஷி செய்தது அவளின் நிலைமையில் சரி…ஆனால் அவள் செய்தது பிழை என்றே வைப்போம். யஸ்வந் பிறந்து இன்னமும் அவனை வந்து பார்க்கவில்லையே…யார் பிழை செய்திருந்தாலும் அவன் அவர்களின் பேரன் அல்லவா… அன்பு இருந்தால் இந்த கோபங்களையெல்லாம் விட்டு அவனைப் பார்த்திருப்பார்களே. திவாகரின் சகோதரிகள் அதற்கும் மேல்…திவாகர் இதையெல்லாம் கேட்க மாட்டான் … இந்த மூன்று நான்கு வருடங்களில் சொந்த மகனையே வந்து பார்க்கவில்லை…அவன் ஒரு மாத லீவில் வந்து பார்த்திருக்காலாம் தானே.
அழகாக கதை போகின்றது ரம்யா(y).
உண்மை.. பேரன் மேல் என்ன கோபம் இந்த பெரிய மனிதர்களுக்கு
 

Rajivijay

Well-Known Member
Nice update sis.. aarushi pugundha veetla oru problem um illa. Ivanga appa panna prachinaiku, complex, comparison nu ivala thaan velila vandhu iruka. But indha situation la yaraiyum face panna kastamathaan irukum..husband vera pakkathil illa. Ini neethan arushi samalikanum..
 

Saroja

Well-Known Member
ஆதவன் பாரபட்சம் இல்லாமல்
சமையல் வீட்டு சுத்தம்
பையன் வளர்ப்பு
அவனோட வீட்டில் இருந்து
வந்தது வரை விட்டு விளாசிட்டே
இருக்கான்
அருமை
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top