தேன் சிந்துதே வானம் 3

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

இவங்க ரெண்டுபேருக்கிடையில் பிரச்சனையில்லை...
பிரிவு பெரியவங்களால மட்டுமே...

கல்யாணம் முடிஞ்சி பிள்ளையே பெத்தாச்சு...
இனி அப்போ போடா சொன்ன நகைக்கு வீட்டை விக்கணுமா???

இந்தாளு வாய்ச்சவடால் ஏமாந்துடுவாரு னு வேற ஆருஷி அம்மா நினைக்கிறாங்க...
ஆதவன் கிட்டேயே சொத்தை குடுத்துடலாமே...
நகை அவன் வாங்கிக்க மாட்டானா???
 
Last edited:

Geetha sen

Well-Known Member
:love::love::love:
இந்த அப்பா மட்டும் தான் எல்லா பிரச்சனைக்கும் காரணமா...
இவர் இப்ப சும்மா இருந்தாலே அவங்களே சரியாகிடுவாங்க.
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

கறி எடுத்துட்டு போனா காரி துப்புவார்... கறி - காரி நல்லா இருக்கே.... :p:p

இந்த சரத் வாயை வச்சுகிட்டு கொஞ்சம் சும்மா இருந்தாலே போதும்....:cautious::cautious:
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top