தேன் சிந்துதே வானம் 1

Advertisement

chitra ganesan

Well-Known Member
Welcome back
ஆரம்பமே ரொம்ப இன்டெரெஸ்டிங் ஆக இருக்கு.ஆருஷியின் கணவன் யாரு ஆதவன்?டேனியல் உன் கற்பனை ஆரம்பிச்ச சில நொடியில் கலைந்து போச்சே
 

தரணி

Well-Known Member
அருமை.... 10 வருசமா கடலில் சுத்திட்டு இருக்க பையன் வீட்டுக்கு வரேன் சொன்னா இந்த அம்மா ஏன்னு கேட்குறங்க....

ஆருஷிக்கும் அப்பா க்கும் என்ன பிரச்சனை....

ஆரூக்கு பையன் இருக்கானே அப்போ வீட்டுக்காரர் கூட என்ன தாங்கல்....

அப்பா சொத்து பத்தி பேசினா பொண்ணு டென்ஷன் ஆகுரா
 

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

புதிய கதைக்கு வாழ்த்துக்கள் ரம்யா...
கதை தலைப்புக்கு ஒரு பாட்டு போடுவோம்...


 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top