கார்த்திக்கு வாழ்க்கை கட்டாயமாக ஆரம்பித்தாலும் குமரன் நல்லவன்தான் . சூஸ் தி பெஸ்ட் என்று சாய்ஸ் சொல்ல முடியாது . தான் அவசரத்தில் செய்த தப்பைதான் உணர்ந்து அவளிடம், பெத்தவங்களிடமும் சொல்லி விடுகிறானே. அப்புறம் என்ன ? நடைமுறை வாழக்கையை உணர்ந்து கார்த்தி அவனுடன் இணைந்ததே நல்லது. அப்பா தேர்வு செய்த வசந்த் தை விட, இவளை படிக்க வைத்து முன்னேற்ற நினைத்த குமரனே நல்லவன் . எல்லோருமே அவன் செய்த தப்பை மட்டும் பேசினார்களே தவிர அவன் மனதை புரிந்து கொள்ள முயற்சிக்கவில்லை.