Novel-reader
Well-Known Member
உங்க படைப்பு உங்க கற்பனையின் வரிவடிவம். அதை நீங்க ஏன் மாத்தணும்?UNGALODA AADHANGAM ELLAM SARIDHAAN AKKA. AANAAL, INGE NIDHARSANGAL IPPADITHAAN IRUKKU. PIRIYAAVAI POLA PALAR... ELLARAIYUM NIYAYAPADUTHA MUDIYADHU ILLAIYA. AND VELAIKU POGAKOODADHU NNU NAAN SOLLAVE ILLAI. ADHUKKANA REASONS NEXT EPISODES LA VARUM... LAST AH KARPU... PESURADHELLAM NAAMA DHAN PESITTU IRUKOM KA... NADAMURAI EDHARTHANGAL IPPADITHAAN IRUKU. IRUKKUMIDATHAI PORUTHU DHAAN MARIYAADHAI ILLAIYAA....
KARTHIKKU ADHU KIDAICHUDHU...
PRIYAVUKU KIDAIKKALA... NAAN SOLLA VANDHADHAI SARIYAA SOLLITEN NNU NINAIKIREN. EDHAVADHU THAPPIRUNDHAA ADHAIYUM SOLLIDUNGA. MAATHIKAREN
அது போல் இது என் பார்வை விளைவித்த விமர்சனம். அவ்வளவு தான்.
உங்க அடுத்த கதையில் கற்பு நியாயம் பெண்ணுக்கு கிடைத்தாலும் அது வேறு ஒரு கதைக்களம் சொல்லும் காட்சி. நான் சொல்லுவது இந்த கதைக்கு மட்டுமே.
கார்த்திகாக்கும் பெண்ணுக்கான மதிப்பு கிடைக்கவில்லை தான். அவளுக்கு புருஷன் நல்லவனா வாய்த்ததால் மட்டுமில்லை அவளுடைய நிதானமும் தெளிவும் சேர்ந்து தான் அவளுக்கு இந்த வாழ்க்கையை அமைச்சு கொடுத்திருக்கு. இல்லைனா ஒரு முரடன் மோசமான திசைக்கு திரும்ப வாய்ப்புகள் ஏற்பட்டு இருக்கும்.
நிதர்சனம் பேசினால் குமரகுரு இவ்வளவு நல்லவனாக இருப்பதே கதைகளில் மட்டுமே காணக்கூடிய காட்சி தான். அந்த சலுகை ஏன் பிரியா
character-க்கு இல்லை என்பதே என் ஆதங்கம்.
பிரியா மாதிரி பொண்ணுங்க எந்த எல்லைக்கும் துணிந்து விட்டால் அவளுக்கு ஆபத்து வரும் அது நிச்சயம். ஆனால் கதிரின் வாழ்க்கையும் அழியும் அதுவும் சர்வ நிச்சயம்.
கதைகள் நிதர்சனங்களை மட்டுமல்ல, சில நல்ல வரவேண்டிய -நிகழ வேண்டிய மாற்றங்களையும் கற்பனையாகவேணும் காட்சிப்படுத்தலாம் தவறில்லை.