Surya Palanivel
Well-Known Member
Of course, இதுல குமரன் தான் முடிவு எடுக்கனும்.அந்த ராணி அம்மா ட்ட strict ஆ பேசி இவ்ளோ தான்னு ஒரு control க்கு கொண்டு வரனும்.. மீறி அந்த lady ய எது செய்யவும் விடாம and என்ன செய்தாலும் "அது என்னை பாதிக்கல" ன்னு கண்டுக்காம இருந்தாளே அந்த அம்மா பல்ல புடுங்கின பாம்பு தான்..
And மகா ம்மா எப்ப தான் கார்த்திகை ய புரிஞ்சுப்பாங்களோ!?
கார்த்திகை பொறுப்பா குடும்பத்தலைவி தான் பதினோராயிரம் !!!!!
And மகா ம்மா எப்ப தான் கார்த்திகை ய புரிஞ்சுப்பாங்களோ!?
கார்த்திகை பொறுப்பா குடும்பத்தலைவி தான் பதினோராயிரம் !!!!!