ப்ரியா காதலிக்கும் போதும் ஓடி போய் கல்யாணம் செய்யும் போதும் உங்க அம்மா பேச்சை கேட்கலையே.... இப்பவும் உங்க அம்மா பேச்சை கேட்காமல் இருந்தால் உருப்படுவ.....
தங்கராஜ் குடிகார பயலே ஒரு நாள் குமரன் கிட்ட மிதி வாங்க போற.....
குமரன் நீ அட்வைஸ் பண்ணி எல்லாம் கேட்கிற ஜென்மம் இல்லை உன் தொங்கச்சி....
கதிர் உன் தங்கச்சி வாழ்க்கைய நினைச்சு பயப்படாத... இந்த ப்ரியாவ நல்லா கவனிச்சு விடு....
கதிர் தான் ரொம்ப மோசமானவனா இருப்பான் என்று நினைச்சா அவன் கூட மாறிட்டான்..... இந்த ப்ரியா சரியான சாக்கடையா இருக்கு....
கார்த்திக்கு கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சு இருக்கு....