ஆக, கார்த்தி அவளாவே தான் உனக்கு அவ மனசை- (மூட்டை முடிச்சை கட்டி வெச்சு) - அவ என்ன நினைக்கிறான்னு வெளிப்படுத்தி இருக்கா. நீயா ஒன்னும் கண்டுபிடிக்கலைடா ஹீரோ. அதனால ஏற்கனவே correct-ஆ இருக்கறவளை தான் நீ இனிமேல் கணக்கு பண்ணனும். அதையாவது இப்படி terror -ஆ காமிச்சுக்காமல் கொஞ்சம் பதவிசா செய் பார்ப்போம்.
நேத்து பொம்பளை கும்பகர்ணன்ன்னு சொன்ன, இன்னிக்கி பாப்பாங்கிற...
என்ன செய்யறது ராணி அளவுக்கு மஹாலட்சுமிக்கு கார்த்திகாவை வயசுப்பொண்ணா லட்சணமா வளர்க்கற சாமர்த்தியம் இல்லை. அதனால நீயே வளர்த்துக்கோ.