KAVIBHARATHI Well-Known Member Nov 14, 2023 #1 HI FRIENDS.. தித்திக்கும் முத்தங்கள் 12-1 தித்திக்கும் முத்தங்கள் 12-2 PADICHUTTU SOLLUNGAPAA
SINDHU NARAYANAN Well-Known Member Nov 14, 2023 #3 அடியே ராணி, புள்ளைக்கு ஒரு வாய் சோறு தான் ஆக்கி போட மாட்டேன்னு பார்த்தா.. இப்ப ஒரு வாய் சோறு கூட திங்க விட மாட்டேங்குறீயே... கார்த்தி மேல ஐயாவுக்கு அன்பு வந்துருச்சு... Last edited: Nov 14, 2023
அடியே ராணி, புள்ளைக்கு ஒரு வாய் சோறு தான் ஆக்கி போட மாட்டேன்னு பார்த்தா.. இப்ப ஒரு வாய் சோறு கூட திங்க விட மாட்டேங்குறீயே... கார்த்தி மேல ஐயாவுக்கு அன்பு வந்துருச்சு...
உதயா Well-Known Member Nov 14, 2023 #5 மகாலட்சுமி பொண்ணை நல்லா வளர்த்து இருக்கீங்க...... கார்த்தி எல்லா விஷயத்திலும் பொறுப்பான பொண்ணு.... குமரன் கிட்ட இருக்க பயத்தை மட்டும் விட மாட்டா போல..... குமரனுக்கு கார்த்திய பிடிக்க ஆரம்பிச்சிட்டு .... கார்த்திக்கு அவன் மேல் இரக்கம் இருக்கு... அம்மா சாயம் வெளுத்துடுச்சி..... அப்படியே தங்கச்சி சாயமும் வெளுக்கட்டும்.....
மகாலட்சுமி பொண்ணை நல்லா வளர்த்து இருக்கீங்க...... கார்த்தி எல்லா விஷயத்திலும் பொறுப்பான பொண்ணு.... குமரன் கிட்ட இருக்க பயத்தை மட்டும் விட மாட்டா போல..... குமரனுக்கு கார்த்திய பிடிக்க ஆரம்பிச்சிட்டு .... கார்த்திக்கு அவன் மேல் இரக்கம் இருக்கு... அம்மா சாயம் வெளுத்துடுச்சி..... அப்படியே தங்கச்சி சாயமும் வெளுக்கட்டும்.....
S Satvina Well-Known Member Nov 14, 2023 #8 Nice transition of Karthiga. Kumara, now that you understand your mother, leave her and focus on your life. Both of them like each other, Kumaran understood, Karthi still doesn’t get it. Last edited: Nov 15, 2023
Nice transition of Karthiga. Kumara, now that you understand your mother, leave her and focus on your life. Both of them like each other, Kumaran understood, Karthi still doesn’t get it.
N Novel-reader Well-Known Member Nov 14, 2023 #10 Wow. அழகா நகருது கதை. ராணி உன்னை திட்ட திட்ட கார்த்தி உன் கிட்ட கிட்ட வராடா குமாரு. அது ஒன்னு தான் உங்கம்மா உனக்காக அவங்களுக்கே தெரியாமல் செய்யும் நல்லது. மஹாலட்சுமி எப்படி அவளோட things எல்லாம் கொடுத்தாங்க? அந்த விஜயா அப்படி என்ன சொல்லி சம்மதிக்க வெச்சாங்க?
Wow. அழகா நகருது கதை. ராணி உன்னை திட்ட திட்ட கார்த்தி உன் கிட்ட கிட்ட வராடா குமாரு. அது ஒன்னு தான் உங்கம்மா உனக்காக அவங்களுக்கே தெரியாமல் செய்யும் நல்லது. மஹாலட்சுமி எப்படி அவளோட things எல்லாம் கொடுத்தாங்க? அந்த விஜயா அப்படி என்ன சொல்லி சம்மதிக்க வெச்சாங்க?