இந்த விஜயா ஏன் கார்த்திகா வாழ்க்கைய கெடுக்கிறதில் இவ்வளவு ஆர்வமா இருக்கு..... முதலில் லேட்டா வந்தா மகா கிட்ட போட்டு கொடுக்கும்...
இப்போ பணத்துக்காக அவளை கடத்திட்டு போக உதவி செஞ்சிருக்கு .... ஒரு வேளை குமரன் தப்பான ஆளா இருந்திருந்தா அவ வாழ்க்கை என்ன ஆகி இருக்கும்......
அடியே ப்ரியா நீ உன் மாமியார் கூட சண்டை போடு அது மூலமா இது விஜயா செஞ்சது எல்லாம் மகாக்கு தெரிய வந்தால் நல்லது தான்......
சுந்தரி அத்தை ரொம்ப நல்லவங்களா இருக்காங்க.....
அடேய் நீ உன் தங்கச்சி இருக்க திசை பக்கம் கூட திரும்பல பிறகு எதுக்கு கார்த்திய தூக்கிட்டு போய் கல்யாணம் செஞ்ச.....