பாசம் கண்ணா மறச்சிருச்சேஅடேய், கூமுட்டை குப்பா,
சத்யதேவ்?
உங்கொக்கா கோமளா
நொம்பவும் நல்லவளாட்டம்
ஸீன் போடுறான்
அதையும் நம்பி நீயி
பொஞ்சாதியைத் திட்டுறியே
செத்துப் பொழைச்சு பெத்துப்
பொழைச்சு செல்வி வந்திருக்காள்
கொஞ்சம் கூட அவள் சொல்லுவதில்
உண்மை இருக்கலாமோன்னு ஏன்
உனக்கு சந்தேகம் வரலை,
கூமுட்டை சத்யா?
பாதகத்தி வேஷத்தை எப்போ கலைப்பாலோ!
நேசம் கொண்ட நெஞ்சம் தவிக்குதே!
இன்று தலைவன் சொல் தாங்காமல்
{ஒப்பாரி மாதிரி சொல்லி பாருங்க}
எத்துணை வருடங்களாக அக்கா தம்பி பாச பிணைப்பு உடனே சந்தேகம் வருமா? செல்விக்கு சின்ன வயசு அனுபவமோ, பக்குவமோ இல்லனு அவனே முடிவு பண்ணிட்டான்.
Last edited: