அடேய் கூமுட்டை குப்பா
சத்யதேவ்?
உங்கொக்கா கோமளா
நொம்பவும் நல்லவளாட்டம்
ஸீன் போடுறான்
அதையும் நம்பி நீயி
பொஞ்சாதியைத் திட்டுறியே
செத்துப் பொழைச்சு பெத்துப்
பொழைச்சு செல்வி வந்திருக்காள்
கொஞ்சம் கூட அவள் சொல்லுவதில்
உண்மை இருக்கலாமோன்னு
உனக்கு ஏன் சந்தேகம் வரலை,
கூமுட்டை சத்யா?