ஜீவ தீபங்கள் -7

Advertisement

Geetha sen

Well-Known Member
படிப்புக்காக மறுநாளே கல்யாணத்தை வச்சுட்டான் பாலன்.
ஆதவன் இனி கொஞ்சம் உத்ராவை பார்த்தா நல்லா இருக்கும்.
Super update
சுதா அழைப்பில் தனியே போய் என்ன பேசுறான் ஆதவன்
 
Last edited:

Sathya Velusamy

Well-Known Member
ஆதவன், சுதாவை கமுக்கமாய் திருமணம் செய்துகொண்டு வருவானோ?..... உத்ரா, அவனை புரிந்துகொண்டு அவன் நினைவை விலக்கினால் நலம்....
எனக்கும் அப்படி தான் தெரியுது....அதான் பொண்டாட்டிய நல்லா பார்த்துப்பேன்னு சொல்லறான், இல்லைனா உத்ராவனு சொல்லி இருப்பானே...
இவன் மட்டும் நல்ல அண்ணனா தங்கை வாழ்க்கைக்காக யோசிப்பானாம்.... எங்களுக்கும் ஒன்றுக்கு இரண்டு அண்ணனா இருக்காங்கன்னு மறந்துட்டான் போல.....
 

உதயா

Well-Known Member
ஆதவன் நல்ல அண்ணனா தங்கச்சி விருப்பப்படி அவள் கல்யாணத்தை நடத்தி வச்சுட்டான் ......

ஆனால் பாலன் கிட்ட பேசுனது கொஞ்சம் சந்தேகமா இருக்கு .....

சுதா போன் போட்டதும் என்ன பேசினான் ....

வள்ளி காலேஜ் போகணும் என்று ஒரே நாளில் கல்யாணத்தை முடிச்சுட்டான் ....

ஆதவன் உண்மையா இருப்பானா இல்லை ஏதும் திருகுதனம் பண்றானா ........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top