ஜீவ தீபங்கள் -6

Advertisement

P.Barathi

Well-Known Member
பாலனின் எண்ணங்களும் செயல்களால் ப்ரியா அவனை நோக்கி ஈர்க்கப்படுவதை இயல்பான நிகழ்வுகள் மூலம் அருமையா எழுதி இருக்கீங்க.:love::love::love:
ஆதவன் சொன்ன மாதிரி துர்காவுக்கு எதுக்கு அவசரம்?
பாலனுக்கு வருண் பத்தி சந்தேகம் வந்திருச்சா?
துர்கா வருணை கேட்டா பாலன், வருண், ப்ரியாவோட எதிர்வினை எப்படி இருக்கும்?
 

Geetha sen

Well-Known Member
துர்கா பாலனுக்கு பொண்ணு கொடுக்க ஒத்துக்கிட்டார்.பிரியா தான் பாலன் மனசை மாத்தனும்.super and very interesting update
 

Mathykarthy

Well-Known Member
பிரியா பாலன் வீட்டுல இப்போவே செட்டில் ஆயிட்டா.....
துர்கா ஏன் இப்போ பொண்ணை ஏலம் விட்டுட்டு இருக்காங்க..... படிச்ச டீசென்ட்டான மாப்பிள்ளைன்னு வருணை கேட்குறீங்களா அவனை படிக்க வச்சு ஆளாக்கினதே பாலா தான்....
என்ன பண்ணிட்டான்னு அந்த முசுட்டு ஆதவன் தான் வேணும்னு நிக்குற உத்ரா....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top