பாலனின் எண்ணங்களும் செயல்களால் ப்ரியா அவனை நோக்கி ஈர்க்கப்படுவதை இயல்பான நிகழ்வுகள் மூலம் அருமையா எழுதி இருக்கீங்க.
ஆதவன் சொன்ன மாதிரி துர்காவுக்கு எதுக்கு அவசரம்?
பாலனுக்கு வருண் பத்தி சந்தேகம் வந்திருச்சா?
துர்கா வருணை கேட்டா பாலன், வருண், ப்ரியாவோட எதிர்வினை எப்படி இருக்கும்?
ஆதவன் சொன்ன மாதிரி துர்காவுக்கு எதுக்கு அவசரம்?
பாலனுக்கு வருண் பத்தி சந்தேகம் வந்திருச்சா?
துர்கா வருணை கேட்டா பாலன், வருண், ப்ரியாவோட எதிர்வினை எப்படி இருக்கும்?