amuthasakthi
Well-Known Member
எதே...வைத்தி பிரகதீஷ்வரி கிட்ட பேசப்போறாரா...போங்க போங்க...வருண் கிட்ட நல்லா வாங்கி கட்டுங்க...
சௌமியாவும் சூழ்நிலைய அழகா புரிஞ்சுக்கிட்டு அம்மாட்ட சொல்லிட்டா...ஆனா இப்படியே எத்தனை நாள் போக முடியும்னு தெரியல...அனுசுயா இளங்கோ வருண் வீட்டுக்கு வர சூழ்நிலை வந்தாலும் வருண் ஏத்துக்க தான் வேணும்...
சின்சான் க்ரூப்ன்றதுக்கு ஏத்த மாதிரி தான் நடந்துக்கிறாங்க...எப்பவும் இப்படியே இருங்க
எல்லாரையும் பாலன் பார்த்தா அவன ப்ரியா பார்த்துக்கிறா...அழகு
சௌமியாவும் சூழ்நிலைய அழகா புரிஞ்சுக்கிட்டு அம்மாட்ட சொல்லிட்டா...ஆனா இப்படியே எத்தனை நாள் போக முடியும்னு தெரியல...அனுசுயா இளங்கோ வருண் வீட்டுக்கு வர சூழ்நிலை வந்தாலும் வருண் ஏத்துக்க தான் வேணும்...
சின்சான் க்ரூப்ன்றதுக்கு ஏத்த மாதிரி தான் நடந்துக்கிறாங்க...எப்பவும் இப்படியே இருங்க
எல்லாரையும் பாலன் பார்த்தா அவன ப்ரியா பார்த்துக்கிறா...அழகு