ஜீவ தீபங்கள் -31

Advertisement

amuthasakthi

Well-Known Member
எதே...வைத்தி பிரகதீஷ்வரி கிட்ட பேசப்போறாரா...போங்க போங்க...வருண் கிட்ட நல்லா வாங்கி கட்டுங்க...

சௌமியாவும் சூழ்நிலைய அழகா புரிஞ்சுக்கிட்டு அம்மாட்ட சொல்லிட்டா...ஆனா இப்படியே எத்தனை நாள் போக முடியும்னு தெரியல...அனுசுயா இளங்கோ வருண் வீட்டுக்கு வர சூழ்நிலை வந்தாலும் வருண் ஏத்துக்க தான் வேணும்...

சின்சான் க்ரூப்ன்றதுக்கு ஏத்த மாதிரி தான் நடந்துக்கிறாங்க...எப்பவும் இப்படியே இருங்க :love:

எல்லாரையும் பாலன் பார்த்தா அவன ப்ரியா பார்த்துக்கிறா...அழகு
 

உதயா

Well-Known Member
வருண் சௌமியா பழம் விட்டுடாங்க.....

அடேய் வருண் சௌமியா நல்லவளா இருக்க போய் அவ குடும்பத்தை ஒதுக்கிட்டாள்....

சௌமியா சொன்ன மாதிரி அவ கிட்ட சொல்லி இரண்டு பேரும் பேசி வச்சு கொஞ்ச நாள் பிரிஞ்சி இருந்துருக்கலாம்.....

இந்த இளங்கோவனுக்கு அவன் பொண்ணுக்கு என்றதும் துடிக்குது.. அன்னைக்கு அவன் தங்கச்சிக்காக பிரகா வாழ்க்கைய கெடுக்கும் போது துடிக்கல...

பிரகா கிட்ட சமாதானம் செய்ய முயற்சி செய்றாங்க..... வருணு அடிதடில இறங்கிடாமல் பாலன் மாதிரி புத்திசாலி தனமா ஹேண்டில் பண்ணு....

தேங்காய் பர்பி செஞ்சு குடும்பத்தையே பதற விடுறியே ப்ரியா.... இப்படி பர்பி கொடுத்து ஆதவனை கொல்ல பார்க்கிறதுக்கு ....அண்ணன் தங்கச்சி இரண்டு பேரும் சேர்ந்து கிளினிக் ஆரம்பிச்சுடுங்க ப்ரியா....
 

Surya Palanivel

Well-Known Member
படிக்கறப்பவே நமக்கும் அவங்க சந்தோசம் தொத்திக்குது.
பிரியா - பாலன் காதல்ல ஒருத்தருக்கொருத்தர் சளைச்சவங்க இல்ல. Both are complementing each other.
வருண் - சௌம்யா சமாதானம் ஆகிட்டாங்க. ( இது வரமோ சாபமோ பெண்கள் easy ஆ மன்னிக்கறது)

இந்த வைத்தி அவர் செஞ்ச துரோகத்த மறந்து இப்ப எதுக்கு வரார். வருண் இருக்கறது தெரியாம வந்து சிக்கறார். பிரகதீஸ்வரி அம்மா சௌம்யா க்காக மன்னிச்சு விட்ருவாங்களோ? Like என்னை disturb பன்னாம பொண்ண மட்டும் பார்த்துக்கோங்க அப்டின்னு....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top