First things first, thanks for this surprise update sis.
வருண் நாம ( நினைச்ச ) சந்தேகப்பட்ட மாதிரியே பழிவாங்க தான் கல்யாணம் பன்னிருக்கான். அம்மா கஷ்டத்த பார்த்து அதே போல ஒரு கஷ்டத்த அந்த வீட்டு பொண்ணுன்ற ஒரே காரணத்துக்காக கொடுக்கறது எந்த வகையில நியாயம் and அவன் காதலும் (???) உண்மை போல தான் தெரியுது. அம்மா, அண்ணா, சௌம்யா ன்னு எல்லாரோட மனசையும் கொன்னுட்ட வருண். சௌம்யா suicide attemptஆ ?