தரணி
Well-Known Member
ஆதவா செமையான அடியா ... ஆனா உத்ரா இந்த லூசு நிதானம் இல்லாத நேரம் உன்னை எடாகுடமா ஏதாவது சொல்லாம இருந்தா சரி அப்படி மட்டும் சொன்னா பாலன் பொறுமை பறந்து போய்டும்....
பிரியா உன்கிட்ட பாலன் டோட்டல் சரண்டர்...
இந்த வருன் கல்யாணம் மட்டும் தானே பண்ணான் ஆனா குடும்பமும் நடத்தி இருக்கானா... முன்னாடி உத்ரா பிரச்சினை அப்போவே பய மனசில் நினைசான்....
பிரியா உன்கிட்ட பாலன் டோட்டல் சரண்டர்...
இந்த வருன் கல்யாணம் மட்டும் தானே பண்ணான் ஆனா குடும்பமும் நடத்தி இருக்கானா... முன்னாடி உத்ரா பிரச்சினை அப்போவே பய மனசில் நினைசான்....