ஜீவ தீபங்கள் -22

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.

Alternate days epi poduren friends.​




:):):):):)

Please read and share your thoughts.

கதை முடிய போகுதுன்னு சிலர் நினைக்குறீங்க போல பிரெண்ட்ஸ், இன்னும் இருக்கு.

கதை மாந்தர்கள் :

ரமணி, வள்ளிக்கண்ணு குடும்பம்:

மகன், மருமகள் குடும்பம் – மலையரசன், துர்காதேவி. அவர்கள் பிள்ளைகள் – ஆதவன், வள்ளி பிரியா.

மகள் குடும்பம் – பிரகதீஸ்வரி – இவர் பிள்ளைகள் – சிவபாலன், வருண், உத்ரா.
பிரகதீஸ்வரியை கவனித்துக் கொள்பவர் – வடிவம்மாள்.



சுயம்புலிங்கம், பாப்பாத்தி அம்மாள் குடும்பம்:

முதல் மகன் மருமகள் : பூமிநாதன், காமாட்சி. அவர்கள் பிள்ளைகள் சந்தியா, நரேன், நரேஷ்

இரண்டாவது மகன் மருமகள் : வைத்தியநாதன், சுந்தரி. இவர்கள் பிள்ளை கரண்.

மகள் மருமகன் : இளங்கோவன், அனுசுயா. மகள்கள் இனியா, சௌமியா.
இனியாவின் கணவன் – சபரீஸ்வரன்.

ஆதவனுக்கு முதலில் பார்த்த பெண் – டாக்டர் சுதா
.
வள்ளி பிரியாவின் கல்லூரி தோழமைகள் – ஹர்ஷினி, தேஜ், கெளதம்.
Nirmala vandhachu
 

Sathya Velusamy

Well-Known Member
என்னது இந்த பையன் கல்யாணம் மட்டும் தான் பண்ணிட்டான்னு நினைச்சா குடும்பமே நடத்துறானா???? இவ்வளவு shock எல்லாம் பாலனுக்கு வேண்டாம்....பாவம் ....

அடேய் ஆதவா நீ பொறுமைனா எந்த கடைல கிடைக்கும்னு சொல்லற ஆளா.....முடியலை டா....

ப்ரியாவாலயாவது கொஞ்சம் பாலன் relax ஆகட்டும்
 

Novel-reader

Well-Known Member
ஏது, வருண் கல்யாணந்தான் பண்ணிக்கிட்டான்னு பார்த்தால் குடும்பமே நடத்தறானா?
ஆமா சரியா எத்தனை மாசம் தான் ஆகுது வருண் கல்யாணம் முடிஞ்சு? போற போக்குக்கு வருண் சௌம்யா மட்டும் இல்லாமல் அவங்களோட குழந்தையோட தான் ஒன்னா கார்ல வீட்டுக்கு வருவானோ.

ஆதவன் ஒரு முறை phone - ல பேசலாம் பாலன்கிட்ட. நீ வெட்டியா time waste பண்ணுற. அது தெரியாமல் பிரியா வந்து இன்னும் சொதப்பபோகுது.
பாலா, உனக்கு ஒரு பிரச்னையை முடிக்கறதுக்கு முன்னாடியே அடுத்த பிரச்னையை ready பண்ணிட்டு தான் author update - ஏ போடுறாங்க.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top