பாலனுக்கு எத்தனை நிதானமும் மனமுதிர்ச்சியும் இருக்கு. அருமை.
இந்த வருண் மட்டும் தான் அந்த வீட்டில திருஷ்டி பரிகாரமா பிறந்து தொலைச்சிருக்கான்.
சுயநலம் பிடிச்சவன், தன் அண்ணன் பொதுவா சொன்ன நியாயத்தை பிடிச்சுட்டு, தன்னோட திருட்டு கல்யாணத்திற்கு அதை சாதகமா apply செய்வானா இருக்கும்.
தன் குடும்பத்தையும் எதிர்த்து, மனைவிக்காக - மனைவியை விட்டு கொடுக்காமல் அவளோட போய்டுவானோ.
( முதலில் அதை செய் ) வீடு நிம்மதியா இருக்கும்.
ஆதவா, இப்படி உனக்கு உன் family members முன்னாடி ரொம்ப puppy shame - ஆ போச்சேடா.
உங்க அம்மா உன் அத்தையை பேசினதுக்கு இவ்வளவு தானா உன் reaction?
உன் attitude எல்லாம் பொண்டாட்டிகிட்ட மட்டும் தானா? இது அநியாயம்.
21.3 போட்டு ப்ரியவை கொஞ்சம் பாலனோட பேச வெச்சுருக்கலாம். பாலனோட சேர்த்து எங்களுக்கும் கொஞ்சம் இதமாய் இருந்துருக்கும்.