ஜீவ தீபங்கள் -20

Advertisement

Surya Palanivel

Well-Known Member
சபரி வில்லன் makeஆ :oops: இனியா உண்மைவிளம்பியாக சொன்னதுக்கு psycho ட்ட மாட்டிட்டா பாவம். வருண் சௌம்யாட்ட எந்த vengeance ம் காட்ட மாட்டான் போல. ஆனாலும் வருண் உண்மை தெரியும் நாள் எல்லாரும் எவ்ளோ கஷ்டபடுவாங்களோ. பாவம் பாலன்.
இங்க துர்காக்கு tough கொடுக்கறாளே உத்ரா. ஆதவன் பேசாம எப்டி சரியாகும் ?
 
Last edited:

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

உதயா

Well-Known Member
உத்ரா ஆதவன் இரண்டு பேருக்கும் வாயை திறந்தா பொறுமையா வார்த்தை வர மாட்டேங்குது.....

பேச்சை ஆரம்பிக்கும் போதே கோவமா தான் வார்த்தை வருது.....

ஆதவா நீ சுதா கிட்ட உன்னையும் உத்ராவையும் பத்தி பேசுனது தப்பு....

உத்ரா ஆதவனை நேரில் பார்த்து குணம் எப்படி என்று தெரிஞ்சு காதலிக்கல மத்தவங்க பேச்சை கேட்டு மனசுல ஆசைய வளர்த்துட்டு இப்போ அவன் குணத்தை புரிஞ்சுக்க முடியாமல் திண்டாடுறா ....

அடேய் முதலில் உன் மனசுல இருக்க அன்பை சொல்லுடா.... அதை விட்டுட்டு ப்ரியாவ பத்தி பேசி பேசி அவ கூட விருப்பம் இல்லாமல் வாழுற மாதிரி எண்ணத்தை உருவாக்கிட்ட....

நைட் எல்லாம் மொட்டை மாடியில் சுத்தி தெளிவா யோசிச்சுட்ட ஆனால் அதை உத்ராவுக்கு புரிய வைக்க தெரியாமல் சொதப்புற......

நீ உன் தங்கச்சி ப்ரியா கிட்ட டியூசன் போடா.... அவ லவ் பண்றது எப்படி என்று சொல்லி தருவா....

மலையரசன் உங்கள் பொண்டாட்டிய நாலு அறை விடுங்க முதல்ல.....

பாலன் கேட்கிறதுக்கு ஆதவன் நிதானமா பதில் சொல்வான் என்று நினைக்கிறேன்......

இந்த பிரச்சினையில் வருண் ஆதவனை மிரட்டுனது எல்லாம் வெளியில் வருமா ....

வருண் என்ன இருந்தாலும் நீ பாலன் கிட்ட மறைச்சு இதை பண்ணி இருக்க கூடாது....

இனியா தேவை இல்லாமல் பாலனை பத்தி பேசி இருக்க வேண்டாம்..... இந்த கிறுக்கன் சபரி ஒருநாள் பாலன் கிட்ட மிதி வாங்கணும்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top