ஜீவ தீபங்கள் -2

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.



:):):):):)

Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Novel-reader

Well-Known Member
ரொம்ப கஷ்டமான
"Match the following" - கேள்வியோட இப்படி கதை design போகுதே.

நினைச்சது கிடைக்கலைன்னா கிடைச்சதை நினைக்கணும் category - ல யாரு இருக்கப்போறாங்க?

நினைச்சதையே யாரு தனக்கு கிடைக்க வைக்கப்போறாங்க?-

இப்பயே mind இப்படி list ready பண்ணிட்டு இருக்கு.
 

உதயா

Well-Known Member
இரண்டு குடும்பமும் விருப்பம் இல்லாதவர்களை தான் கல்யாணத்துக்கு கேட்கிறாங்க ......

ஆதவன் சம்மதிக்க மாட்டான் என்று தெரிஞ்சே பாலா கேட்கிறான்......
பாலன் சம்மதிக்க மாட்டான் என்று தெரிஞ்சே இவனுங்க வந்து கேட்கிறானுங்க .....

ஆதவன் உத்ராவ அவனோட அம்மாவுக்காக வேண்டாம் என்று சொல்றானோ......

இதுல வருண் மட்டும் முன்னெச்சரிக்கையா காதலி ஒருத்திய ரெடி பண்ணி வச்சிட்டான்....

இனியா ரொம்ப ஆசையா வளர்த்துக்காத உங்க வீடு இருக்க திசை பக்கம் கூட திரும்ப‌ மாட்டான்.....

வள்ளி ப்ரியா தான் ஹீரோயினா இருக்குமோ என்று தோணுது......
ஏன்னா சிவ பாலன் என்றால் முருகன் தான........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top