என்ன இது பங்காளி சண்டைன்னு இருந்தாலும் இப்போ கூட வைத்திக்கு பிள்ளை பாசம் இல்ல போல அண்ணனும் அண்ணன் மகனும் செய்யும் காரியம் தெரிஞ்சா என்ன பண்ணுவார்... ஆசை பட்டு கட்டிக்கிட்டு இப்போ அம்போனு விட்டாச்சி....
ப்ரியா நீ முதல் இந்த கௌதம் பத்தி யாரு கிட்டவாது சொல்லு...