இந்த வருண் ஆதவன் உத்ரா விஷயத்தில் விலகி இருந்தாளே அவங்க பிரச்சினை சீக்கிரம் முடிவுக்கு வந்திரும் .....
உத்ரா மனசுல ஆதவன் சுதாவ காதலிக்கிறான் என்று நினைச்சிகிட்டு இருக்கா ......
உத்ரா ஆதவன் பேசுற எதையும் தெளிவா கேட்க தயாரா இல்லை.....
தெப்பத்துல வச்சு ஆதவன் என்ன சொல்ல வரான் என்று நிதானமா கேட்டு இருந்தால் ஆதவனுக்கு சுதா மேல் இருக்கிறது வெறும் குற்ற உணர்ச்சி தான் என்று புரிஞ்சி இருக்கும்.....
உத்ரா சுதா கிட்ட பேசுனது சரிதான் என்றாலும் சுதாவுக்கு ஆதவன் துரோகம் செஞ்சிருக்கான் அந்த கோவத்தை ஆதவன் கிட்ட காட்டுனா அதை ஆதவன் ஏத்துக்கிட்டு தான் ஆகணும்...
ஒரு இரண்டு தடவை ஆதவனை பார்த்தால் சண்டை போடுவா அப்புறம் அவளே விலகிடுவா ஆதவனும் அவ கிட்ட மன்னிப்பு கேட்கணும் என்று தான் நினைக்கிறான் தவிர அவளை பத்தி வேற எந்த எண்ணமும் இல்லை...
சுதாவ கல்யாணம் செய்றேன் என்று நம்பிக்கை கொடுத்துட்டு தங்கச்சியோட ஆசைக்காக அவளுக்கு துரோகம் பண்ணிட்டு உத்ராவ கல்யாணம் செய்றேன் என்று சொல்லிட்டு சுதாவ கூட்டிட்டு போய் உத்ராவ நிறுத்த சொன்னான் ...... இரண்டு பேரையும் ஏமாத்தி இருக்கான் அதனால் சுதா கிட்ட ஆதவன் நல்லா திட்டு வாங்கட்டும் என்று உத்ரா நடுவில் போகாமல் இருந்து இருக்கலாம்......
பாலனுக்கு தெரியாமலே உத்ரா ஆதவன் பிரச்சினை சரி ஆனால் நல்லா இருக்கும்....