ஆதவனும் உத்ராவும் இப்படி இருந்தால், பாலன் பிரியா நிலைமை என்ன ஆகுமோ? நினைச்சாலே பயமா இருக்கு.
டேய் வருண், நீ மட்டும் ஏன்டா இப்படி ஒரு total முட்டா
piece - ஆவே இருக்க?
பாலனுக்கு நரேனோட பிரச்சனை சரி. ஆனாலும் வைத்தியநாதன் எங்க தான் இருப்பார் என்ன வேலை தான் செய்வார்? எப்பவுமே சுந்தரியோட romance பண்ணிட்டு தான் இருப்பாரோ? கேடு கேட்ட பிறவி.