ஜீவ தீபங்கள் -13

Advertisement

Geetha sen

Well-Known Member
ஆதவன் எப்ப தான் உத்ராவின் மனசை புரிஞ்சுகுவானோ.
பாலனின் அடுத்த ஆட்டம் ஆரம்பிச்சுடுச்சா.
Very interesting
 

amuthasakthi

Well-Known Member
இப்ப யோசிச்சு என்ன பிரயோஜனம் வருண்...நீ மிரட்டி தாலி தான் கட்ட வைக்கலாம்....அவன் மனச எப்படி மாத்துவ...இந்த நிலைக்கு பாலன் கிட்ட சொல்லி கல்யாணத்தை நிறுத்திருக்கலாம்....பாலன் அப்படியா புரிஞ்சுக்காம ப்ரியா விட்ருவான்...ஆனா கண்டிப்பா ரெண்டு குடும்பத்துக்கை இடைல பிரச்சனை ஆகும்..இப்ப அந்த குடும்பத்தோட இருக்கிற பிரச்சனைல வருண் விஷயம் தெரிஞ்சது:cry:
 

Novel-reader

Well-Known Member
ஆதவனும் உத்ராவும் இப்படி இருந்தால், பாலன் பிரியா நிலைமை என்ன ஆகுமோ? நினைச்சாலே பயமா இருக்கு.

டேய் வருண், நீ மட்டும் ஏன்டா இப்படி ஒரு total முட்டா
piece - ஆவே இருக்க?

பாலனுக்கு நரேனோட பிரச்சனை சரி. ஆனாலும் வைத்தியநாதன் எங்க தான் இருப்பார் என்ன வேலை தான் செய்வார்? எப்பவுமே சுந்தரியோட romance பண்ணிட்டு தான் இருப்பாரோ? கேடு கேட்ட பிறவி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top