வருண் தெரிஞ்சே தான் சௌம்யாவை love பண்ணுகிறானா? அந்த பொண்ணு வேற கொஞ்சம் பொறாமை feel காட்டுதே. பாவம் பாலன், என்ன தலை இறக்கம் வரப்போகுதோ வருணால.
டேய் நரேன், நீ என்ன செய்யப்போறியோ? நீ எது செஞ்சாலும் அது பாலனுக்கு நல்லதா முடிஞ்சா சரி.
இதே கெத்து maintain பண்ணுமா உத்ரா.
சீக்கிரம் வீட்டுக்கு வாம்மா பிரியா. நீ பல்லு கட்ட கத்துக்கிட்டதெல்லாம் போதும். பாலனும் எவ்வளவு காலம் தான் அவனை சாதாரணமா இருக்குற மாதிரியே காமிச்சுக்க முடியும்.
வைத்தியநாதனல்லாம் மனுஷனே இல்லை. மூணு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் இப்படி செய்துருக்காருன்னா, அவரெல்லாம் மனைவியை ஏதோ ஒரு அழகான போகப்பொருளா பார்த்திருக்கிறார்ன்னு தானே அர்த்தம். வருணுக்கு அம்மாவோட வலி புரிஞ்சுருந்தா கண்டிப்பாக தன் அத்தை பொண்ணை விரும்பி இருக்க மாட்டான். விருப்பம் தோணும் போதே அதை முளையிலையே கிள்ளி எரிந்து இருக்கணும். பிரகதீஸ்வரி அம்மா நிலைமை ரொம்ப வருத்தத்திற்கு உரியது.