ஜீவ தீபங்கள் -12

Advertisement

Novel-reader

Well-Known Member
வருண் தெரிஞ்சே தான் சௌம்யாவை love பண்ணுகிறானா? அந்த பொண்ணு வேற கொஞ்சம் பொறாமை feel காட்டுதே. பாவம் பாலன், என்ன தலை இறக்கம் வரப்போகுதோ வருணால.

டேய் நரேன், நீ என்ன செய்யப்போறியோ? நீ எது செஞ்சாலும் அது பாலனுக்கு நல்லதா முடிஞ்சா சரி.

இதே கெத்து maintain பண்ணுமா உத்ரா.

சீக்கிரம் வீட்டுக்கு வாம்மா பிரியா. நீ பல்லு கட்ட கத்துக்கிட்டதெல்லாம் போதும். பாலனும் எவ்வளவு காலம் தான் அவனை சாதாரணமா இருக்குற மாதிரியே காமிச்சுக்க முடியும்.

வைத்தியநாதனல்லாம் மனுஷனே இல்லை. மூணு பிள்ளை பெத்ததுக்கு அப்புறம் இப்படி செய்துருக்காருன்னா, அவரெல்லாம் மனைவியை ஏதோ ஒரு அழகான போகப்பொருளா பார்த்திருக்கிறார்ன்னு தானே அர்த்தம். வருணுக்கு அம்மாவோட வலி புரிஞ்சுருந்தா கண்டிப்பாக தன் அத்தை பொண்ணை விரும்பி இருக்க மாட்டான். விருப்பம் தோணும் போதே அதை முளையிலையே கிள்ளி எரிந்து இருக்கணும். பிரகதீஸ்வரி அம்மா நிலைமை ரொம்ப வருத்தத்திற்கு உரியது.
 
Last edited:

Surya Palanivel

Well-Known Member
வருண் சௌமியா வ தெரியாம லவ் பன்னிட்டு இப்ப விட முடியாம இருக்கானா or தெரிஞ்சே revenge போல ஏதானும் plan பன்றானா? நடுல நரேன் வேற..
வைத்தீஸ்வரன் 1st epi ல இருந்து அப்பாவி look விட்டனால இவர் நல்லவர் family தான் பிரச்சனை ன்னு நினைச்சேன். But இவரும் culprit தான். Real culprit.
ஆதவனுக்கு இப்டி யாராவது சொன்னால் தான் யோசிப்பான். அதுவரை உத்ரா break ஆகாம இருக்கனும்.
 

Rajivijay

Well-Known Member
Nice update sis. Udhra life fa ninache innum pakku pakku nu iruku. Ithil varun sowmia matter ra ninacha., paavam balaan thaan enna seivanonu iruku...sowmia ku veetukullaye vera aal irukum polave..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top