ஆதவன் கொஞ்சம் ஒழுங்கா யோசிச்சாலே சுதா மேல் அவனுக்கு பெரிசா விருப்பம் இல்லை என்று புரிஞ்சிடும் ....
ஆனால் அவளுக்கு துரோகம் பண்ணிட்டோம் என்ற எண்ணத்தில் உத்ராவ என்ன பாடு படுத்த போறானோ.....
ஆதவன் நிறைய பட்டு தான் திருந்துவான் போல....
இந்த சுதா கல்யாணத்துக்கு பிறகும் விடாது கருப்பு மாதிரி சுத்தி வரும் போல.......
ப்ரியா அவன் தங்கச்சி கல்யாணம் முடியுற வரை அவன் கிட்ட ரொமான்ஸ் எல்லாம் எதிர் பார்க்க கூடாது..... அதுக்கு
பிறகும் டவுட் தான்....
அடேய் பாலா அந்த புள்ள எல்லோர் முன்னாடியும் உன் நினைப்பு தான் என்று சொல்லுது ஆனால் நீ தனியாக இருக்கும் போது கூட இரண்டு வார்த்தை பேச மாட்டேன் என்கிற.....
அந்த தைலத்தை தேய்த்து விட்டால் குறைஞ்சா போல....
சார்லிய கவனிக்குற வேலை மாமியாருக்கு......
கதை பெரிசுன்னா கண்டிப்பாக வருண் அண்ணனுக்கு வேண்டாத குடும்பத்தில் உள்ள பொண்ண தான் காதலிப்பான் என்று நினைக்கிறேன்.......