ஈகை எல்லாம் திட்டமிட்டு செய்பவன். இப்போ அவன் காட்டுல மழைஅடப்பாவிகளா.....ஜானகி குடும்பம்னு அவனுங்க யாரைக் கொன்னாய்ங்களோ தெரிலையே....
சேகரனுக்கு கொஞ்சம் அறிவு இருக்கு போல...
ஈகைக்கு ஏதோ இப்போதைக்கு செம லக் போலயே.....
அவனோட பட்டுக்குட்டி எதிர்பாராம அவனுக்கு கிடைச்சதில இருந்து இப்ப காதம்பரியோட பங்குகளும் கிடைக்கப் போகுதே....
நன்றி டியர்