Nice
அடப்பாவமே அஞ்சன்
Thank you
Nice
அடப்பாவமே அஞ்சன்
Hmmm பார்ப்போம் பார்ப்போம்உண்மை தெரிஞ்சா ரிவர்ஸ் ஆனாலும் ஆகிடும்
பொறுத்திருந்து பார்க்கலாம்.. நிதர்சனதை ஏற்பதை தவிர அவளுக்கு வேற வழியும் இல்லைஅஞ்சனின் அன்பு நிதர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் சக்தியை கீர்த்தனாவுக்கு தருமா?
Thank YOuNice ud sis
அருணிடம் காட்ட வேண்டிய ஏமாற்றதின் வலிய அஞ்சன்கிட்ட காட்டிட்டு இருக்காKeerthi thevai ilama kovapadara
உங்களோட எண்ணங்களை தெரிந்துகொண்டதில் மிக்க மகிழ்ச்சி சிஸ் எபியை அலசி ஆராஞ்சிட்டிடீங்க.கீர்த்தியின் மனநிலை அப்படியே சொல்லிட்டீங்க.. நன்றிஅஞ்சனையும் குறை சொல்ல முடியாது
கீர்த்தனாவையும் குறை சொல்ல முடியாது. ஒருத்தனை காதலிச்சு அவனோடு தான் எதிர்காலம்ன்னு மனசு முழுக்க ஆசையும் கனவுகளையும் வளர்த்து வச்சுருந்தா அதை எல்லாம் ஒரே நாளில் ஒன்னும் இல்லாமல் ஆக்கிட்டாங்க அருணும் அம்மாவும் சேர்ந்து அந்த துரோகத்தோட வலியை தாங்கிக்க கூட அவகாசம் கொடுக்காமல் அதே இடத்தில் இன்னொருத்தனை கொண்டு வந்து நிறுத்தினால் அவ என்ன செய்வாள்....
இரண்டு ஆண்களோட காதலுக்கு நடுவில் கீர்த்தனா சிக்கி தவிக்கிறதை பார்க்கும் போது பாவமாக இருக்கு
அதிலும் கண்ணு அழைப்பும் ஒரே மாதிரி இருக்க இன்னும் அவளோட காயத்தை கிளறி விட்டுட்டு இருக்கு.
இதில எந்த தப்பும் செய்யாமல் அதிகம் காயப்பட போறது அஞ்சன் தான். அருண் மேல் உள்ள கோபம் வெறுப்பு எல்லாத்தையும் அஞ்சன் கிட்ட தான் காட்ட போறாள்....
இன்னும் அஞ்சன் அருண் நட்பு வேற
தினமும் அருணை பார்த்துகிட்டு எப்படி அஞ்சன் கூட வாழ முடியும்
கீர்த்தனா நீ பண்ற எல்லாத்தையும் அஞ்சன் நோட் பண்ணி வச்சுருக்கான் எதிர்காலத்தில் இது உனக்கு எதிராகவே திரும்பும்....