மாங்கோ கோவா
நிஜமாவே பைரவருக்கு கோவில் இருக்குதா???
அப்போ இன்னும் புதையல் இருக்குதா??? வீட்டுக்குள்ளேயே இருக்கும்போல......
உதிரன் அப்பா புதையல் வீட்டுக்குள்ளே வச்சிருந்தார்....... ஏற்கெனவே புதையல் எடுத்ததை பற்றி சொல்லலையே......
கதை பழசு புது னு வர்றப்போ நிறைய குழப்பமா இருந்துச்சு ஆன்கோயிங் ல படிக்கிறப்போ......
இப்போ படிக்க ரொம்ப தெளிவா இருந்துச்சு......
நிஜமாவே இப்படி ஒரு கதையை எப்படி எழுதுனீங்கன்னு இன்னமும் யோசிக்கிறேன்......
எந்த நூற்றாண்டுனா என்ன....... எப்போவும் குடும்பத்தில் பிரிவுக்கு காரணம் சொத்து தான்.....
ஒரு தலைமுறை சம்பாதிக்க அடுத்த தலைமுறை அழிக்க தான் செய்து பலநேரம்..... இருந்தாலும் அடிச்சுக்குறாங்க......
அதென்ன அபி கதை அப்படியே நிக்குது..... அடுத்த பார்ட் ல வருமோ
கதை நல்லா இருந்துச்சு....... Flow மிஸ் ஆகாமல் ரொம்ப அழகா கொண்டுபோயிருந்தீங்க.......
வாழ்த்துக்கள் சவீ