அர்ஜுன் ஏன் இப்படி இருக்கான்??? ரொம்ப பீல் பண்ணுறான் போல ஆரு பேமிலி பார்த்து...
அவனுக்கு ஒரு ஜோடியை சேருங்கப்பா... இல்லைனா குறுக்கால ஓடிக்கிட்டே இருப்பான்....
சரி அர்ஜுன் அம்மாவாவது அவனை நச்சுன்னு நாலு போடு போட்டாங்களா இல்லையா???
டேய் அர்த்த ராத்திரில வந்துட்டு கதையை சொல்லுவீங்கன்னு பார்த்தா 'நான் எதிர்பார்க்கலை' 'நானும் தான்'னு நக்கல் பண்ணுறீங்களா
எதுக்குடா ஆசினி மாமியார் விட்டுட்டு போனாங்க???
உன் பொண்டாட்டி நைட் புலம்புறாளோ
அருமையான பதிவு சவீதா.அர்ஜூன் இங்கே வரும் போது தான் இருந்தால் அவன் இயல்பாக நடந்துக்க மாட்டான்னு ஆருத்ரன் வெளியே போனா,போனை போட்டு ருத்ரனை வரச் சொல்றாளே அருள்.
அர்ஜூன் அருள் சொன்னதை போலவே அம்மாவோட வந்து குழந்தைக்கு செயின் போட்டுட்டான்..
தான் செய்தது தவறென புரிந்து,நடந்ததை அம்மாவிடம் சொல்லிட்டான்.கோபம் வந்தால் அர்ஜூன் அம்மாக்கு வாய் மட்டும் பேசாது,கையும் பேசுமா.அர்ஜூன், அம்மாவிடம் நல்லா வாங்கியிருக்கான்னு தெரியுது.
இப்படி பேசுனா பல்லை உடைப்பேன்னு அர்ஜூன் சொல்லலாம்,அதுவே ருத்ரனும் இப்படி தான் சொன்னான்னு அருள் சொல்லவும்,வேறு என்ன சொன்னான்,அடிக்கிறானா ஒரு கை பார்க்கறேன்னு எகிறிட்டு வர்றான்.
அருள் அப்பாவின் டைரியை பார்த்து தான் பேர் மகளுக்கு பாட்டி பெயர் வைத்தானா. அருளுக்கும் எதிர்பாராத இனிய அதிர்ச்சிஇனியாள் என கூப்பிடுவதே அழகா இருக்கு
ஹா ஹா ஹா
அர்ஜுனின் அம்மா அவனை நல்லா செம சாத்து சாத்தினாங்களா?
எங்கெங்கே வீங்கியிருக்கு அர்ஜுன்?
கொஞ்சம் காட்டு பார்க்கலாம்
ஹா ஹா ஹா
பின்னே கர்ப்பிணிப் பெண்ணை கடத்திட்டு வந்தால் உன்னை கொஞ்சுவாங்களாடா கூமுட்டை அர்ஜுன்?
அடேய் ஆருத்ரன்
நீ ரொம்பவும் ஓவரா போறேடா
பொண்டாட்டி குழந்தையுடன் பையன் இருக்கட்டும்ன்னு அன்னபூரணியம்மா நினைத்து அவங்க இரண்டு பேரையும் உன் ரூமில் கூட்டிட்டு வந்து விட்டால் உனக்கு செம ஏத்தம்தாண்டா ஆருத்ரன்