அப்பாடா
இரண்டு நாள் கழித்து பெரிய மனசு வைச்சு அப்டேட் போட்டுட்டீங்க
நொம்பவும் சந்தோஷம்ப்பா
என்னாஆஆஆஆது?
ஆருத்ரன் சிவில் இஞ்ஜினியரிங்கில் கோல்டு மெடலிஸ்ட்டா?
அப்போ இந்த சேவை நிறுவனம் இல்லாமல் ஆருத்ரனுக்கு வேற கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனி இருக்கிறதா?
அதனாலதான் பணத்தைப் பற்றிய கவலையில்லாமல் இருக்கிறானா?
அது சரி அர்ஜுன் பொறுக்கிக்கு ஆர்டர் கிடைத்து விட்டதே அப்புறம் என்னவாம் அந்த பொறம்போக்கு பீடைக்கு?
அருமையான பதிவு சவீதா.அருளை கடத்துனது வருணா வேறு யாராவதா என குழம்பியவனுக்கு,சிசிடிவி பூட்டேஜில் அர்ஜூனை பார்த்ததும் சந்தேகம் வந்திருக்க ஶ்ரீவத்சன்னு பொய் சொல்லிட்டு வேற ஒருத்தன் வரவும் அர்ஜூன் வேலைன்னு தெருஞ்சிருச்சு, ஆனா ஏன் இப்படி பண்றான்னு தான் ருத்ராக்கு புரியலை.
என்னது...ஆருத்ரன் கோல்ட் மெடலிஸ்ட்,IIT டெல்லில படிச்சானா.படிப்பு,விளையாட்டு என ரெண்டு பேருக்கும் போட்டியா,அதனால தான் ருத்ரன் தோக்கற வரைக்கும் விடமாட்டேன்னு அர்ஜூன் அருள்ட்ட சொன்னானா.
ஆருத்ரன் ப்ரீஸர் பாக்ஸ் வேலையோட தனியா படிப்புக்கேத்த வேலையும் செய்றானா.
புது ஆர்டர் கெடச்சு செலக்ட் ஆகிட்டேன் சொல்றான்.இதுல ருத்ரன் இவன் வேலைக்கு நடுவே எங்கே வந்தான்.புருசனை பத்தி தெரிஞ்சுக்கலைன்னு சொன்னது சரிதான்.இந்த லூசை பத்தி எதுக்கு தெரிஞ்சுக்கனும்.தெரிஞ்சிருந்தா இவன்ட்ட இருந்து தப்பிச்சு இருப்பாளோ...
செருப்பால அடிக்கணும் இந்த அர்ஜுன் நாயை......
உங்களுக்குள்ளே தொழிலில் போட்டினா அவன் கூட மோதணும்........ அதை விட்டுட்டு அவன் பொண்டாட்டிக்கிட்ட அதுவும் இன்னைக்கோ நாளைக்கோ பெற இருக்கவள் கிட்ட......
மனுஷனுங்களா டா நீங்க எல்லாம்....... படிச்சி என்ன பிரயோஜனம்.......
நேருக்கு நேர் மோதுறவன் தைரியமா நிக்குறான்....... உனக்கு தைரியமில்லை அவன் பொண்டாட்டிகிட்ட உன் வீரத்தை காட்டுற......
இரு வந்து உனக்கு எப்படி காட்டு காட்டுனு காட்டுறான் பாரு.......
உன் கையால் அங்கே அடி தாங்காமல் ஓடிப்போறான்.......
சவீ அடுத்த எபி இன்னைக்கு நைட்டே போட்டுடுங்க....... 2 3 டேஸ் லீவு எடுத்துட்டீங்க....... அவ்ளோ தான் லீவு உங்களுக்கு......