சவீதா முருகேசனின் நினையும் என் நெஞ்சே 36

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
சவீதாமுருகேசன் டியர்

ஸோ அர்ஜுன் என்ற பொறுக்கிதான் அருளாசினியைக் கடத்தி வைச்சிருக்கிறான்
வீட்டில் சிசிடிவி கேமிரா வைச்சு அருளை கண்காணிக்கிறானா அர்ஜுன் பொறுக்கி?

யாரு இந்த அர்ஜுன்?
எதுக்கு இவன் அருளின் புருஷன்னு ஆருத்ரனின் பெயரை சொல்லியிருக்கிறான்?
அர்ஜுன் எதுக்கு ஆருத்ரனின் குரலில் பேசுறான்?

இவனைப் பற்றி ஸ்ரீவத்ஸன் சொல்லி அர்ஜுனை ஒரு வழி பண்ண ஆருத்ரன் வந்துக்கிட்டேயிருக்கிறாண்டா

நடுவிலே வருண் எங்கேயிருந்து வந்தான்?
ஏன் வந்தான்?
வருணிடம் அருள் என்ன பேசினாள்? ஏன் பேசினாள்?

நகை துணிமணியெல்லாம் கொண்டு போனது யாரு?
அர்ஜுனா? இல்லை வருணா?

இல்லை டிரஸ்ஸை மட்டும் அருளிடம் கொடுத்து விட்டு நகைகளை வருணும் அர்ஜுனும் ஆட்டைய போட்டுட்டாங்களா?
 
Last edited:

MaryMadras

Well-Known Member
அடப்பாவி...வருணிடம் பேசிய பிறகு தான் நடந்த எதுவும் ஞாபகமில்லை என அருள் நினைக்கிறா,
அப்படின்னா,அர்ஜூனோடு வருணும் கூட்டு சேர்ந்து அருளை கடத்தினாங்களா o_Oo_Oo_O.

அர்ஜூன் இங்கே வர்ற நேரத்துல தூங்கறவ,காலையில் அவன் போற வரைக்கும் எழுந்திருக்கறது இல்லை:unsure::unsure::unsure:.ஒரே ரூம்ல தான் இருக்கீங்கன்னு மஞ்சுளா சொல்றதை பார்த்தா,தூக்க மாத்திரை கொடுத்து அருள் தூங்குனதுக்கு அப்புறம் வந்து போறான்னு தெரியுது:oops::oops::oops:.

அடப்பாவி...வீடு முழுக்க சிசிடிவி கேமரா வச்சு கண்காணிக்கிறான்:eek::eek:.ஆருத்ரன் போல திட்டம்
போட்டு வேலையை செய்தவன் அருள் என கூப்பிட்டு மாட்டிட்டானே:sneaky::sneaky::sneaky:.ஜூஸ் கொடுத்து தூங்க வைக்க பார்த்து,எதுவும் நடக்கலை எனவும் நேராவே வந்துட்டான்.யாரு இந்த அர்ஜூன்....

கர்பிணி பெண் என நினச்சு பார்க்காம கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் கடத்தியவன்,அவன் வீட்டுக்கு வந்து போற வரைக்கும் அருளை தூக்கத்துலேயே வச்சிருக்கான்:mad::mad::mad:.வீடு பூரா கேமரா வச்சு பார்த்துட்டு இருக்கான்.மனுசனா இவன்:devilish::devilish::devilish:.அர்ஜூன், அருளை கடத்தியதுக்கு காரணம் என்ன:unsure::unsure:.அருள் மேல் கொண்ட ஆசையா,சொத்துக்காகவா:cautious::cautious::cautious:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

சவீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ வீ :rolleyes::rolleyes::rolleyes:
இதென்ன எபி :cry:
போன எபில வந்த அர்ஜுன் இங்கேயும் கடைசி வரி அர்ஜுனா :mad::mad::mad:
அந்த அர்ஜுனா பாட்டு வேற சாதனா வாய்ஸ் ல மனசுக்குள்ளே ஓடுது :oops:

யாரவன் அர்ஜுன் :mad:

டேய் ஆரு உன்னையும் குழப்பி எங்களையும் :rolleyes: ஆக்கிட்டாங்களே இந்த சவீ :cry:
எப்போதான்டா கண்டுபிடிப்பாங்க.......
கேட்டுச்சொல்லுடா :cautious:
 
Last edited:

Kala Sathishkumar

Well-Known Member
தயவு செஞ்சு இந்த அர்ஜுன் யாருனு சொல்லுங்களேன்... அந்த வருணுக்கும் இந்த அர்ஜூனுக்கும் என்ன சம்பந்தம்??? டேய் யாருடா நீங்கல்லாம்??? எங்க இருந்துடா வாறீங்க??? ஒரு கல்யாணம் ஆகி இன்னைக்கு நாளைக்கோ குழந்தை பிறக்குற நிலைமையில இருக்க பிள்ளையை கடத்தி வச்சு என்ன தான் சாதிக்க போறீங்க... போங்கடா நீங்களும் உங்க kadathulum.. உங்க cctv காமெராவும் அழிஞ்சு போக..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top