யாரோ அருளோட சிரிச்சு பேசிட்டு இருக்கறதை பார்த்து சுதா தப்பா நெனச்சுட்டாங்கன்னு நெனச்சா,ஹஸ்பண்ட் என அருள் சொன்னதா சொல்றாங்க.ஒரே குழப்பமா இருக்கு.
அருளோட அண்ணன்னு சொல்லிட்டு வந்த ஶ்ரீவத்சனும்,அருளை அவனோடு பார்த்தது உருத்தலா
இருக்குன்னு ஆருத்ரன் கிட்ட சொல்றார்.அர்ஜூன்,அருளை கடத்திட்டு போனது அருள் மேல் கொண்ட விருப்பமா,வேற காரணம் இருக்காஅர்ஜூன் யாருன்னு சொல்லலையே