'சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன் !!' - Epilogue - 4

Advertisement

Rudraprarthana

Well-Known Member
ஹாய் செல்லகுட்டீஸ்...

இதோ அடுத்த பதிவு போட்டுட்டேன் படிச்சிட்டு உங்கள் கருத்தை பகிருங்கள் சென்ற பதிவிற்கு கருத்து பதிவிட்டவர்களுக்கு நன்றிகள். என்னதான் விஷ்வா பற்றி நமக்கு தெரிந்தாலும் ப்ரீத்திக்கு எதுவும் தெரியாது அவன் மீதான அவள் மதிப்பீடு முற்றிலுமாக வேறு..!! அப்படி இருந்தும் எப்படி அவர்களுக்குள் நடந்ததையும் விஷ்வாவின் நடத்தையும் மறந்து மன்னித்து அவனை காதலிக்க தொடங்கினாள் என்று உங்களில் சிலருக்கு கேள்வி எழுந்திருக்கும்..

ஏன்னா இதுவரை விஷ்வா அவளிடம் மனம் திறந்து எதுவும் பேசவில்லை அப்புறம் எப்படி சாத்தியம் என்று தோன்றி இருந்தால் அவர்களுக்கான பதில் இந்த பதிவில்.. எனக்குமே ஒரு வருடத்தில் காதல் என்று மேம்போக்காக சொல்லி விட்டு செல்வதில் விருப்பம் இல்லை more of logic as well as conclusive இருக்கனும்ன்னு நினைப்பேன் படிச்சிட்டு உங்களுடைய கருத்துக்களை பகிருங்கள்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top