ஹப்பா.......
என்ன வார்த்தைகள்...
என்ன வரிகள்....
என்ன ஆளுமை.....
சபாஷ்......சபாஷ்......
மகளிர் தினம் அன்று....
வித்யா தேவி போல ஒரு பெண் கதாபாத்திரம் ஆக இருக்க ஆசை....
மகனுக்கு என்று பாராமல்
முன்ன பின்ன தெரியாத பெண்ணிற்காகவும்
மருமகளாக இருக்கும் ப்ரித்திக்காவும் அவர் பேசும் இடம்
அருமையோ அருமை.....
அம்மாவாக.....
மாமியாராக
பெண்ணாக வித்யா தேவி
சூப்பரோ சூப்பர்