chitra ganesan
Well-Known Member
Welcome kshipra sis
ஆதவனின் மதிப்பு தெரியாத பெற்றோர், தம்பி..
காசு வேணும்,ஆனால் அதை கொடுத்த மகனை பெற்றவர்க்கு வேண்டாம்.அண்ணனை தம்பிக்கு வேண்டாம்..படிப்பு இருந்தும் தம்பிக்கு அண்ணனின் மதிப்பு புரியலயே...புரிந்து கொள்ளவும் தெரியலையே.
ஆதவனின் மதிப்பு தெரியாத பெற்றோர், தம்பி..
காசு வேணும்,ஆனால் அதை கொடுத்த மகனை பெற்றவர்க்கு வேண்டாம்.அண்ணனை தம்பிக்கு வேண்டாம்..படிப்பு இருந்தும் தம்பிக்கு அண்ணனின் மதிப்பு புரியலயே...புரிந்து கொள்ளவும் தெரியலையே.