கோடை கால காற்றே...!
இந்த சாங் எத்தனை பேர் கேட்டிருப்பீங்கன்னு தெரியல...ஆனால் பாடினவர் யார்னு தெரிஞ்சா துளி ஆச்சரியம் மிஞ்சும்,,,
ஆம்...மலேசியா வாசுதேவன்...அப்படி ஒரு தேன் சிந்தும் குரல்......மிருதுவாய்.....பூவிதழ் தொட்டுச் செல்லும் காலைப் பனித்துளியாய்.....தாயின் ஸ்பரிசமாய்.....அப்படி ஒரு சுகானுபவம் இப்பாடல்....அவர் வாய்ஸ்னு நம்பவே முடியல.....!!
இதை தாண்டி இன்னும் ஒரு ஸ்பெஷல் ரீசன் இப்பாடலில் உண்டு..ஆம்..கோடை கால வெயில்ல....இருந்தாலும்..என்னமோ....நம்மையும் ஊட்டிக்கே அழைத்துச் செல்லும் இப்பாடல்...அந்த குரல்..அந்த இசை....அது அப்படியே அகத்தின் அடியாழம் புகுந்து அப்படியே நம்மை களவாடிச் சென்று குளிர்பனியில் இட்டுச் செல்லும்....
நிஜமாகவே ஒரு சிறந்த பாடகர்...அவர் ஷார்ப் வாய்ஸீல் பாடி ஹிட் ஆன அத்தனை பாடலினும் ஆகச்சிறந்தது இது....அதுவும் இடையில் வரும் அந்த மவுத் ஆர்கன்...அப்புறம் பாடலின் நடுவே ஒரு சில நொடி வரும் மௌனம் கூட இசையாகும்...ராஜா ஸ் மேஜிக்...
..
இதயம் பறிக்கும் பாடல்......
இசையில் தொடங்கி இசையில் முடியும் இப்பெரும் வாழ்வில் இன்னும் ஒரு அழகியல்....♥♥
இதோ லிங்க்...பிடிச்சால் கேளுங்கள்...
கோடை கால காற்றே பாடல்..
இந்த சாங் எத்தனை பேர் கேட்டிருப்பீங்கன்னு தெரியல...ஆனால் பாடினவர் யார்னு தெரிஞ்சா துளி ஆச்சரியம் மிஞ்சும்,,,
ஆம்...மலேசியா வாசுதேவன்...அப்படி ஒரு தேன் சிந்தும் குரல்......மிருதுவாய்.....பூவிதழ் தொட்டுச் செல்லும் காலைப் பனித்துளியாய்.....தாயின் ஸ்பரிசமாய்.....அப்படி ஒரு சுகானுபவம் இப்பாடல்....அவர் வாய்ஸ்னு நம்பவே முடியல.....!!
இதை தாண்டி இன்னும் ஒரு ஸ்பெஷல் ரீசன் இப்பாடலில் உண்டு..ஆம்..கோடை கால வெயில்ல....இருந்தாலும்..என்னமோ....நம்மையும் ஊட்டிக்கே அழைத்துச் செல்லும் இப்பாடல்...அந்த குரல்..அந்த இசை....அது அப்படியே அகத்தின் அடியாழம் புகுந்து அப்படியே நம்மை களவாடிச் சென்று குளிர்பனியில் இட்டுச் செல்லும்....
நிஜமாகவே ஒரு சிறந்த பாடகர்...அவர் ஷார்ப் வாய்ஸீல் பாடி ஹிட் ஆன அத்தனை பாடலினும் ஆகச்சிறந்தது இது....அதுவும் இடையில் வரும் அந்த மவுத் ஆர்கன்...அப்புறம் பாடலின் நடுவே ஒரு சில நொடி வரும் மௌனம் கூட இசையாகும்...ராஜா ஸ் மேஜிக்...
..
இதயம் பறிக்கும் பாடல்......
இசையில் தொடங்கி இசையில் முடியும் இப்பெரும் வாழ்வில் இன்னும் ஒரு அழகியல்....♥♥
இதோ லிங்க்...பிடிச்சால் கேளுங்கள்...
கோடை கால காற்றே பாடல்..