கொஞ்சம் கோபம் ... நிறைய காதல் ...! 3

Advertisement

Sugaaa

Well-Known Member

:love::love::love::love::love::love:....



கவிதையான தலைப்பு...

ஆதிபிரபாவின் ஒவ்வொரு பதிவிலும்...

நல்லெண்ணங்களைத் தூண்டும் எழுத்துக்களை வாசிக்கும் போது மனது நான் இப்படி நடந்துகொள்கிறேனான்னு கேள்வி கேட்க ஆரம்பித்துவிடும்...


10342

"எந்த வார்த்தையையும் அன்புடன் சொல்ல வேண்டும்...

அன்பாக எதையும் சொல்ல முடியவில்லை என்றால் பேசவே வேண்டாம்...

மௌனம் பரம ஆனந்தம்...

ஏனெனில் பிரியமற்ற வார்த்தைகள் உயிர்குடிக்கும் அம்புகள்..."

-ஆதிபிரபா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top