அருமை கவி டியர்.
கதை ரொம்ப நல்லா இருந்தது. எனக்கு ரொம்ப பிடித்தது, ரசித்து படித்தேன்.
@Hema Guru சொன்ன மாதிரி எங்களை impress பண்ணது first கவி பாரதி தான். Next சத்யா தாத்தா.
பீம் இப்போ தான் நல்லவன்.....
Starting ல இருந்து எனக்கு எப்போவும் வில்லன் தான் அவன். அதுவும் சாஷாவை அழ வைக்கும்போது எல்லாம் கவி இவனை போட்டு தள்ளிட்டு வேற ஒரு ஹீரோவை கொண்டு வர கூடாதா ன்னு நினைச்சுப்பேன்.
அப்புறம் இந்த பொம்மை அவன் மேலே தானே பைத்தியமாக இருக்கு ன்னு கதையின் போக்கில் படிக்க ஆரம்பிச்சுட்டேன்.
எத்தனை கதை நீங்க கொடுத்தாலும் ரேகா கேரக்டர் எங்களால் மறக்க முடியாது.
அதே மாதிரி அந்த டாக்டர் கேரக்டரும் தான்.
பீம் காசு உள்ளவன்...... ஸோ அவனால் முடிந்தது எல்லா அதிகாரமும் செலுத்த........
இதுவே அவன் ரொம்ப சாதாரண ஆளாக இருந்தால் இந்த பொம்மையை இந்த பாடுபடுத்தி இருப்பானா??
ஸோ அந்த விஷயத்தில் பீம் எப்போவும் வில்லன் தான்
விரைவில் அடுத்த கதையுடன் வாருங்கள் டியர்.
எபிலாக் கொடுத்து பொம்மைக்கு satisfy பண்ணுங்க மா.
அவளோட குழந்தை feelings க்கு நீங்க நியாயம் செய்ய வேண்டும்.
வாழ்த்துக்கள் டியர் கவி பாரதி@KAVIBHARATHI