அப்படி இப்படி ஏதோ செஞ்சு ஒரு வழியா பீஷ்மன் ஹீரோ image -ஐ develop பண்ணிட்டான்.
சாஷாக்கு தான் இனி தலைவலி. அவன் ஒழுங்கா இல்லாதப்பவே அவளுக்கு அவனை பிடிக்கும். இப்ப அவன் முழுசா ஒழுங்கு பட்டுடான்னா இவளோட நிலைமை என்னவோ.
மணி character ரொம்ப நல்லா இருக்கு.
சத்யா தாத்தாக்கும் எத்தனை சூழ்நிலை சிக்கல்கள். மனைவியும் இல்லாத நிலையில், மருமகள், பொண்ணு ரெண்டு பேருமே சரியில்லை அவருக்கு.
தாத்தா உங்க கொள்ளு பேரன் பேத்தி ஆசையெல்லாம் பீஷ்மன் மட்டும்தான் நிறைவேத்தணுமா என்ன? உங்க மத்த பேரன் பேத்திக்கெல்லாம் அந்த கடமை இல்லையா?