கைப்பாவை இவளோ 12

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

சாக்ஷா, அவனை இப்படித்தான் பைத்த்தியம் மாதிரி அலைய விடற... :cautious::cautious:

 
Last edited:

Novel-reader

Well-Known Member
Ok. இது சாஷாவோட "Me too" episode போல.

அவ கோவத்துல முழுமையான நியாயம் கண்டிப்பாக இல்லை.
அவள் தன் மனம் ஒரு அயோக்கியனை விரும்பினதுக்கு வருத்தப்படுறதோ இல்லை தன் உண்மையான அன்புக்கு கூட அவனோட ஒழுக்கமின்மையை மாத்த சக்தி இல்லாத, தன் கையாலாகாதத்தனத்தை நினைச்சு மறுகுவதோ வேணும்ன்னா சரியா இருக்கலாம்.

இப்ப இருக்கற துணிவுல கொஞ்சமாவது அவளோட அம்மாகிட்ட காட்டினாளா? காட்டி இருந்தாலும் பயன் இருந்துருக்காது தானே. அப்ப மொத்த கோபத்தையும் இவன் கிட்ட மட்டும் காட்டுறது எப்படி சரியாகும்?

மணி கொலைகாரன் ஆக வேண்டாம் ஆனால் இவளோட தம்பிக்கும் அம்மாக்கும் தண்டனை வேண்டாமா? இப்பையும் அசட்டு துணிச்சலோட தான் பேசறாளே தவிர அவளோட நிலை அவளை sensible - ஆ யோசிச்சு செயல்பட வைக்க மாட்டேங்குதே.

பீஷ்மா உன் நிலைமை என்னனு சொல்ல. ஊழ்வினை துரத்துடா உன்னை. நீ மட்டும் அந்த ரேகாவோட பொண்ணை (பெயர் மறந்துடுச்சு) பார்க்காமல் இருந்துருந்தன்னா உன் பொம்மையும் மயக்கத்துலயே இருந்துருப்பா. இப்ப பார் உனக்கு கண்ணை கட்டுது அவளை deal பண்றதுக்குள்ள. உன் முழுப்பெயர்
ஷாந்தனு பீஷ்மன் தானே. அதுதான் பிள்ளையும் போய் மனைவியும் பிரிந்து நிக்கற நிலை.
இனி சாஷாவை விட்டுட்டு சாஹித்யாவை எப்படி correct பண்ணலாம்னு யோசி. அதுவும் உன் தாத்தாவை மீறி.
 

Hema Guru

Well-Known Member
HI FRIENDS... :love::love::love::love:
HERE IS THE NEXT EPISODE
THANK U FOR UR LOVE AND SUPPORT FRIENDS...


கைப்பாவை இவளோ 12-1
கைப்பாவை இவளோ 12-2

PADICHUTTU SOLLUNGA:love::love::love::love:
இப்போவே பைத்தியம் ஆயாச்து... நச் நச் speech by சாஷா.... But very painful. பேரன் கலங்கியது தெளியும் அமைதியாக இருந்து விட்டால்... ஸாஷா தெளிந்தது கலங்கும் தாத்தா கலக்கி விட்டால்... முடிவு பாவையின் கையில்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top