கேளாய் பூ மனமே 24 FINAL 1

Advertisement

Saroja

Well-Known Member
காதலும் கடமையும்
அன்பும் அரவணைப்பும்
சண்டை சமாதானம்
புரிஞ்சுக்கிற பக்குவமும்
எல்லாமே சேர்ந்த ஒரு
அருமையான பதிவு
 

vijiramesh

Active Member
Nice Story. ஆனாலும் யுவராஜ்-ஐ குற்றவாளி போல் சித்தரித்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அவனுடைய விளக்கங்கள் அருமை. ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனாக அவன் நடவடிக்கைகள் சரிதான். I like this character very much. ஜமுனாவுக்குதான் வீம்பு அதிகம். தன்னுடைய ஏமாற்றத்தை கணவன் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கும் அவள் கணவனின் எண்ணங்களை புரிந்து கொள்ளவில்லையே. புரிந்து கொள்ள முயலவும் இல்லை.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top