Nice Story. ஆனாலும் யுவராஜ்-ஐ குற்றவாளி போல் சித்தரித்தது கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. அவனுடைய விளக்கங்கள் அருமை. ஒரு பொறுப்புள்ள குடும்ப தலைவனாக அவன் நடவடிக்கைகள் சரிதான். I like this character very much. ஜமுனாவுக்குதான் வீம்பு அதிகம். தன்னுடைய ஏமாற்றத்தை கணவன் புரிந்து கொள்ளவில்லை என்று நினைக்கும் அவள் கணவனின் எண்ணங்களை புரிந்து கொள்ளவில்லையே. புரிந்து கொள்ள முயலவும் இல்லை.