கேளாய் பூ மனமே.....
கேட்காமல் விட்டு செல்பவளை கேள்வி கேட்காமல் விலகி நிற்க.....
கணவன் மனைவிக்குள் இருக்கும்
கடுமையான ஈகோ ......
சொல்லாமல் புரிந்து கொள்வாள் என அவனும்
என்னை புரியவில்லையா என்று
இவளும்
மனதுக்குள்ளே இருவரும்
புரிந்து கொள்ளாமல்
பிரிந்து செல்லும்
குடும்ப கதை ......
மனம் விட்டு பேசி
மனைவியின் ஏக்கங்களையும்
தயக்கங்களையும் புரிந்து கொள்ள
கண்களால் பார்த்து
காதால் கேட்டு
கணவனின் நிலையை புரிந்து கொள்ள ....
கல்யாணத்திற்கு பின்
பிரிவுக்குப் பின்
அவள் சொல்ல இவன் கேட்க
இவன் சொல்ல அவள் கேட்க
காதலாய் இணையும் ஜோடி.....