மிக்க நன்றி சித்ரா க்கா உங்க கருத்துக்களுக்கு.. உங்க தொடர் ஆதரவிற்கு.. உங்க வாழ்த்துகளுக்கு.புரிதலான கணவன் மனைவி அமைந்து விட்டால் வாழ்க்கை சொர்க்கம் தான்.
கர்ப்ப காலத்தில் மனைவிக்கு வரும் mood swing எல்லாத்தையும் கவனித்து அவளுக்கு இதம் தரும் வகையில் நடந்து கொண்ட ஸ்வரன் அன்பில் மிஞ்சி நிற்கின்றான்.
இறுதியில் அவள் கையிலே இருந்து குழந்தையை பெறுவதும்,இருவரும் குழந்தையின் தொப்புள் கொடி மேல் உறுதிமொழி எடுப்பதும் அருமை.
நிறைவான அழகான வரிகள் கொண்டு மனதை கவரும் வண்ணம் எழுதியதற்கு என் வாழ்த்துகள்.
மென்மேலும் பல நல்ல கதைகள் படைக்க என் அன்பான வாழ்த்துகள் மித்ராபரணி
உங்க கருத்துக்களை ரொம்பவே ரசித்து படித்தோம். கதையோட்டம் எங்கையும் தடை படாம போனதுக்கு நீங்களும் ஒரு முக்கிய காரணம். கதாபாத்திரங்களோட எல்லாரும் பயணித்தாங்களான்னு எங்களால சொல்ல முடியாது ஆனா நீங்க பயணித்தீங்கன்னு உறுதியா சொல்ல முடியும்.
ஒரு இடத்துல அனு என்ன நினைப்பான்னு நாங்க நினைத்ததை அப்படியே நீங்களும் சொல்லிருந்தீங்க quite surprised
உங்களது கருத்துக்கள் மூலம் உற்சாகம் அளித்தமைக்கு மிக்க நன்றி and finally luvvvvv uuuu loads and loads of love from mithu and baran