Priyapraveenkumar
Well-Known Member
அடிப்பாவி அம்பிகா
இரண்டாவது புருஷன் and அந்தப் பையன்
கூட இருக்கும் பொழுது சுந்தரேஸ்வரனைப் பார்த்து பயந்தாளா?
அவர் என்ன புலியா சிங்கமா?
ஒருவேளை குற்றமுள்ள நெஞ்சம் குறுகுறுத்ததோ?
ஆதீஸ்வரனை மகனேன்னு கூப்பிடலையா?
ஐயோ பாவம் ஆதிக்கு எவ்வளவு கஷ்டமா இருந்திருக்கும்
அந்தப் பையனுடன் இருக்கும் பொழுது ஸ்வரனைக் கண்ணு தெரியலை
இப்போ தேவை முடிஞ்சு அந்தப் பையன் இவளைக் கழட்டி விட்டதும் ஸ்வரன் மீது அம்பிகாவுக்கு பாசம் பொங்கல் பொங்குதோ?
நான் நினைத்த மாதிரியே இவளுக்கு பெற்ற கடனுக்கு ஆதி உணவும் இடமும் செஞ்சு கொடுத்திருக்கான்
அவ்வளவுதான்
அதோட அவனை விட்டுடு, அனுபல்லவி
சுட்ட மண் ஒட்டாது
கறந்த பால் மடியேற முடியாது
ஆதீஸ்வரன் பாவம்
இனியாவது சும்மா அம்மா கும்மான்னு கும்மியடிச்சு அவனைக் கஷ்டப்படுத்தாமல் ஆதியை நல்லாப் பார்த்துக்கோ, அனு
arumayana comment banuma...